விளைபொருட்களுக்கு இலாபவிலை இல்லாததே விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.


23.11.2016 அன்று இரவு 8.00 மணிக்கு சன் செய்திகள்  தொலைக்காட்சியில் “தமிழ்நாட்டு உழவர் தற்கொலை” குறித்த விவாத நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்  தலைவர் தோழர் பெ.மணியரசன் பங்கேற்றார்...!

அவசியம் காண்க !


செய்திப் பிரிவு,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9047162164
முகநூல்: www.fb.com/tamizhdesiyam