தமிழில் ஊர் பெயர்கள் அரசாணை அவா எதிர்ப்பால் கைவிடப்பட்டதா! பகுதி-2 - ஐயா பெ.மணியரசன் அவர்களின் உரை!


தமிழில் ஊர்  பெயர்கள் அரசாணை 

அவா எதிர்ப்பால் கைவிடப்பட்டதா! பகுதி-2 


30.12.2020 அன்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில், மன்னார்குடியில்இயற்கை வாழ்வியல் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் ஏழாம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் ஐயாபெ.மணியரசன் அவர்களின் சிறப்புரையில் இருந்து இரண்டாம் பகுதி. 




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Post a Comment

0 Comments